tag:blogger.com,1999:blog-24485217.post2816780184059730266..comments2023-09-26T11:53:20.809+02:00Comments on மருதநிழல்: தென்றலும் புயலும்.மலைநாடான்http://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-24485217.post-16481090761915204412007-10-08T21:47:00.000+02:002007-10-08T21:47:00.000+02:00இந்தப் படம் நானும் பார்த்துள்ளேன்.இந்த மக்களை பங்க...இந்தப் படம் நானும் பார்த்துள்ளேன்.<BR/><BR/>இந்த மக்களை பங்காளராக்கும் முறையை மணிரத்தினத்தின் சகோதரர் மறைந்த ஜீவிதான் ஆரம்பித்துவைத்தார் என இதுவரை நினைத்திருந்தேன்.<BR/><BR/>அதற்குமுதலே நம்மவரும் இதுபோல் சிந்தித்து செயல்பட்டுள்ளார்கள் என்ற தகவல் புதிது<BR/><BR/>நன்றி.theevuhttps://www.blogger.com/profile/17430150547028066957noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24485217.post-40593000716529422682007-10-06T04:37:00.000+02:002007-10-06T04:37:00.000+02:00மலை,அறிந்திராத ஈழத்துக் கலைஞர்கள் பற்றிய தகவல்களுக...மலை,<BR/>அறிந்திராத ஈழத்துக் கலைஞர்கள் பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி.<BR/><BR/>தொடர்ந்தும் இது போன்ற பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24485217.post-68293998795647106842007-06-09T08:01:00.000+02:002007-06-09T08:01:00.000+02:00//முடிந்தவரை முயலும் அமரசிங்கம் போன்றவர்களால், சு...//முடிந்தவரை முயலும் அமரசிங்கம் போன்றவர்களால், சும்மா இருக்க முடியாது//<BR/><BR/>நல்ல பதிவு மலைநாடான் ஐயா!<BR/>எனக்கு அடிக்கடி ஒரு எண்ணம் வரும்...ஏன் வெளிநாட்டுத் தமிழர்கள் (சிங்கை, மலேசியா, இலங்கை, கனடா) எல்லாம் தமிழ்நாட்டுத் திரைப்படங்கள் மட்டும் கண்டு மகிழ்கிறார்கள்...<BR/><BR/>அவர்கள், அவர்கள் மண் வாசனை கலந்த திரைப் படங்கள் எடுத்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணுவேன்...<BR/>இன்று உங்கள் பதிவு பார்த்த பிறகு தான் தெரிகிறது...இதற்கான முயற்சிகளும் ஆக்கங்களும்.<BR/><BR/>பதிவினால் பதிந்து வைத்து விட்டீர்கள், பலரும் அறிய! நன்றி!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24485217.post-28231102217625845532007-06-09T03:06:00.000+02:002007-06-09T03:06:00.000+02:00பிரபா!எனக்குத் தெரிந்ததை வைத்து, அவர் பற்றிய குறிப...பிரபா!<BR/><BR/>எனக்குத் தெரிந்ததை வைத்து, அவர் பற்றிய குறிப்பை இந்தளவுக்கே பதிவுசெய்ய முடிந்தது. இதைப்படிக்கும் யாராவது, அவர்குறித்த விபரங்கள் தெரியுமிடத்தே, பின்னூட்டம் மூலமாகவோ, மின்மடல் மூலமாகவோ அறியத்தந்தால், அவற்றையும் பதிவில் சேர்த்துக்கொள்ளலாம். <BR/><BR/>நமது கலைஞர் ஒருவரை, நாளைய சந்ததிக்கு தெரியப்படுத்தும் ஒரு முயற்சிதானே.<BR/><BR/>பகிர்வுக்கு நன்றி.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24485217.post-38052915813369610112007-06-08T02:39:00.000+02:002007-06-08T02:39:00.000+02:00வணக்கம் மலைநாடான்நம் கலைஞர் பற்றிய அழகான தொகுப்பு,...வணக்கம் மலைநாடான்<BR/><BR/>நம் கலைஞர் பற்றிய அழகான தொகுப்பு, அவரின் பிறப்பு முதல் இறுதி வரை தேதி வாரியான குறிப்பினையும் இணைத்திருந்தால் ஆவணத் தரத்தில் இருக்கும்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.com