tag:blogger.com,1999:blog-24485217.post116873632888357852..comments2023-09-26T11:53:20.809+02:00Comments on மருதநிழல்: பொங்கலும் போர்த்தேங்காயும்.மலைநாடான்http://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-24485217.post-1169034147395853192007-01-17T12:42:00.000+01:002007-01-17T12:42:00.000+01:00//ஈழத்தில், மீண்டும் இது போன்ற பொங்கல் காலம் வந்து...//ஈழத்தில், மீண்டும் இது போன்ற பொங்கல் காலம் வந்துவிடட்டும்...//<BR/><BR/>பொன்ஸ்!<BR/><BR/>நிச்சயம் அந்தக்காலம் வந்தே தீரும். தங்கள் வருகைக்கு நன்றி.<BR/><BR/><BR/>திரு!<BR/><BR/>பொன்ஸ் அக்காவிற்குச் சொன்னதே உங்களுக்கும்.:)மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24485217.post-1168946785631066802007-01-16T12:26:00.000+01:002007-01-16T12:26:00.000+01:00//எங்கள் நிலம் எங்களுக்கென்றாகும். அன்றையபொழுதுகள...//எங்கள் நிலம் எங்களுக்கென்றாகும். அன்றையபொழுதுகளில் இன்பப் பொங்கல் நிறைவாய் பொங்கும் எனும் நம்பிக்கையோடு..//<BR/><BR/>நம்பிக்கை நிறைவேற வாழ்த்துக்கள் மலைநாடான். பல அனுபவங்களை அறிய தந்தமைக்கு நன்றி!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-24485217.post-1168943632738079012007-01-16T11:40:00.000+01:002007-01-16T11:40:00.000+01:00மலைநாடன், தென் தமிழீழப் பொங்கல் நிகழ்வுகள் அரு...மலைநாடன், <BR/> தென் தமிழீழப் பொங்கல் நிகழ்வுகள் அருமை.. நடந்ததை அப்படியே கண் முன் நிறுத்துகிறது உங்கள் பதிவு..<BR/><BR/> ஈழத்தில், மீண்டும் இது போன்ற பொங்கல் காலம் வந்துவிடட்டும்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-24485217.post-1168941427099678622007-01-16T10:57:00.000+01:002007-01-16T10:57:00.000+01:00பெயரிலி!வருகைக்கும், உங்கள் கருத்துப்பகிர்வுகளுக்க...பெயரிலி!<BR/><BR/>வருகைக்கும், உங்கள் கருத்துப்பகிர்வுகளுக்கும் நன்றி. நகரப்புறங்களில்தான் வீட்டுக்குள் பொங்குவது என்பது, கிராமங்களில் எல்லாம் முற்றத்தில்தான். அறுவடை முடிந்தபின் வயலில் உள்ள களத்துமேட்டில் பொங்கும் வழக்கம் கூட தென்தமிழழீழக் கிராமங்களில் இருந்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்டறே நினைக்கின்றேன்.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24485217.post-1168893627303647632007-01-15T21:40:00.000+01:002007-01-15T21:40:00.000+01:00மலைநாடர்!பாரம்பரியம் மிக்க தென் தமிழீழப் பொங்கல் வ...மலைநாடர்!<BR/>பாரம்பரியம் மிக்க தென் தமிழீழப் பொங்கல் விழா பற்றிய குறிப்புகளடங்கிய பதிவு; மிகச் சுவைபட உங்களுக்கே உரிய நடையில் கூறியது சுவையானவை. இப் போர்த்தேங்காய் விடயம் புதிது; பழைய யாழ்ப்பாணத்தில் இருந்ததாக எழுத்தாளர் எஸ்பொ தன் "நனவிடை தோய்தல்" நூலில் எழுதியிருந்தார்.<BR/>யோகன் பாரிஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-24485217.post-1168884923177753402007-01-15T19:15:00.000+01:002007-01-15T19:15:00.000+01:00சின்னக்குட்டி!உங்கள் வருகைக்கும் பாராட்டுக்களுக்கு...சின்னக்குட்டி!<BR/><BR/>உங்கள் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி. கூடவே வாழ்த்துக்களும்.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24485217.post-1168860396361487122007-01-15T12:26:00.000+01:002007-01-15T12:26:00.000+01:00பிரபா!அனுபவங்கள் என்றும் சுகமானவை.அதன் நினைவுகளும்...பிரபா!<BR/><BR/>அனுபவங்கள் என்றும் சுகமானவை.அதன் நினைவுகளும்தான்..<BR/><BR/>வருகைக்கும், கருத்துக்கும், நன்றி.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24485217.post-1168819492976175702007-01-15T01:04:00.000+01:002007-01-15T01:04:00.000+01:00மலைநாடான்எப்படியாகப் பொங்கல் கொண்டாடினோமென்பதே ஞாப...மலைநாடான்<BR/>எப்படியாகப் பொங்கல் கொண்டாடினோமென்பதே ஞாபகத்திலிருந்து மறை/றந்துபோய்விட்டது. முற்றத்திலே பொங்குவதா, குசினிக்குள்ளேயே பொங்குவதா என்று வீட்டிலே இரண்டு கட்சிகள் எப்போதுமிருந்தது மட்டுமே ஞாபகமிருக்கின்றது. அடுத்தடுத்த வீடுகளிலேயிருந்து வரும் பொங்கல்களிலே பிடித்ததைத் தின்னுதலும் கொண்டுபோய் இங்கே பொங்கினதைக் கொடுத்துவருதலும் ஞாபகமிருக்கிறது. அதுவும் முந்திரிகைப்பருப்பு, வற்றல் கிடைக்கச் சிக்கலான காலத்திலே புக்கையிலே அவற்றினை மட்டும் தோண்டியெடுத்துத் தின்றுவிட்டு மீதியை விட்டுவைத்ததும் ஞாபகமிருக்கிறது. பொங்கலின்சூட்டிலே அரைகுறையாக அவிந்து கொழகொழத்த வாழைப்பழத்தின் குளிரான பக்கத்தைத் தின்றது ஞாபகமிருக்கிறது. அதைவிட, காளிகோவிலிலும் பேச்சியம்மன் மாரியம்மன் கோவில்களிலும் பொங்கல்களுக்குப் பானை வைக்க இடம் பிடிக்கக் கல் தேடி அடுக்கியது நல்ல ஞாபகமிருக்கிறது.<BR/><BR/>இவ்வாண்டு எப்படியாகப் பொங்கல் என்று கேட்கக்கூட தொலைபேசி எடுக்கலாமா விடவா என்ற யோசனைமட்டுமேதான். வெளியே சிணுங்கும் மழை; தமிழ்ப்பக்கங்களைத் திறந்தால், நாளுக்கு நாலைந்து மர்மம் துலங்கவே படப்போகாச் சாவுகள்; செய்திகளைப் பார்த்தால், நாசமறுவான் சேனி ஈரானுக்குள்ளேயும் போகலாமென்று ஃபொக்ஸ் ரிவியிலே எட்டிக் கிழட்டுநாய்க்கு ஒரு உதை விடலாமா என்ற ஆத்திரமும் கையாலாகத்தனமும்; இந்நிலையிலே ஒரு மகிழ்ச்சிக்கீற்றாக உங்கள் பதிவு மறந்ததையும் மறைந்ததையும் மீட்டிக்கொள்ள உதவும்.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24485217.post-1168800016155655782007-01-14T19:40:00.000+01:002007-01-14T19:40:00.000+01:00வருசா வருசம் செய்யிற விசயத்தானே மலை நாடன் சொல்லப்...வருசா வருசம் செய்யிற விசயத்தானே மலை நாடன் சொல்லப்போறார் நினைப்புடன் இங்கே என்று சுட்டியுடன் உள்ளுக்கு வந்தால் ஆச்சரியம் காத்திருந்தது.. இதுவரை அறிந்திராத தென் தமிழீழ பொங்கல் கலாச்சார நிகழ்ச்சிகளை அழகாக படம் பிடித்தது போல பதிவு செய்திருக்கிறார். தெரியாததை தெரிய வைத்தமைக்கு எனது நன்றிகள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-24485217.post-1168765679435493722007-01-14T10:07:00.000+01:002007-01-14T10:07:00.000+01:00தெந்தமிழீழத்து நிகழ்வுகள் நாங்கள் அனுபவித்திராதவை ...தெந்தமிழீழத்து நிகழ்வுகள் நாங்கள் அனுபவித்திராதவை என்பது ஆச்சரியமான விஷயம். பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்த அருமையான பதிவிற்கு நன்றிகள்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.com